பெட்ரோல், டீசல் மீதான வரியில் ரூ.75,441 கோடி ரூபாய் வருவாய்!
டெல்லி: 2015ஆம் நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியில், மத்திய அரசு சுமார் 75,441 கோடி ரூபாய் வரியை வசூல் செய்துள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் தற்போது இதன் அளவு 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
2014-15 நிதியாண்டிற்கான வரி வசூல் விபரங்களை மத்திய நிதித்துறை அமைச்சரான ஜெயந்தி சின்ஹா வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

2013-14ஆம் ஆண்டில் இதன் அளவு 50,222 கோடியாகவும், 2012-13ஆம் ஆண்டில் 46,926 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வரி வசூலில் மத்திய சுங்க மற்றும் கலால் வரி வருவாயும் அடக்கம். கடந்த ஒரு வருடத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலைகள் கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications