பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், பல லட்சம் வகையான பொருட்களை விற்று வரும் நிலையில், தற்போது புதிதாக வீட்டுப் பொருட்கள் பிரிவில் மரச்சாமான்களையும் (பர்னிச்சர்கள்) விற்கத் துவங்கியுள்ளது.

இதன் மூலம் தன் சக போட்டி நிறுவனமான ஸ்னாப்டீல் மற்றும் துறைவாரியான அர்பன் லேடர் மற்றும் பெப்பர்பிரை போன்ற நிறுவனங்களுடன் பிளிப்கார்ட் போட்டி போட துவங்கியுள்ளது.
இப்புதிய பிரிவில் பிளிப்கார்ட் துவக்க நாளிலேயே 10,000 பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது, இதன் மதிப்பு 2,000 ரூபாயில் இருந்து 1,50,000 ரூபாய் வரையில் உள்ளது.

இப்புதிய பிரிவு இல்லத்து அரசிகளுக்கும், புதிதாக வீடு வங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், சிறு அலுவலக நிறுவனங்களைக் குறிவைத்துப் பிளிப்கார்ட் துவங்கியுள்ளது.
பர்னிச்சர் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கப் பிளிப்கார்ட் நிறுவனம் பல புதிய மற்றும் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications