பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட், பல லட்சம் வகையான பொருட்களை விற்று வரும் நிலையில், தற்போது புதிதாக வீட்டுப் பொருட்கள் பிரிவில் மரச்சாமான்களையும் (பர்னிச்சர்கள்) விற்கத் துவங்கியுள்ளது.

இதன் மூலம் தன் சக போட்டி நிறுவனமான ஸ்னாப்டீல் மற்றும் துறைவாரியான அர்பன் லேடர் மற்றும் பெப்பர்பிரை போன்ற நிறுவனங்களுடன் பிளிப்கார்ட் போட்டி போட துவங்கியுள்ளது.
இப்புதிய பிரிவில் பிளிப்கார்ட் துவக்க நாளிலேயே 10,000 பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது, இதன் மதிப்பு 2,000 ரூபாயில் இருந்து 1,50,000 ரூபாய் வரையில் உள்ளது.

இப்புதிய பிரிவு இல்லத்து அரசிகளுக்கும், புதிதாக வீடு வங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், சிறு அலுவலக நிறுவனங்களைக் குறிவைத்துப் பிளிப்கார்ட் துவங்கியுள்ளது.
பர்னிச்சர் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கப் பிளிப்கார்ட் நிறுவனம் பல புதிய மற்றும் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications