பெங்களூரு: ஐயர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்படும் அக்சன்சர் நிறுவனத்தின், இந்திய கிளையின் தலைவராக ரேகா மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அவினாஷ் விஷிஸ்தா கடந்த ஜூலை மாதம் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியதால், இவர் பொறுப்பில் ரேகா மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக அனின்தியா பாசு அவர்களையும் அக்சன்சர் நிர்வாகம் நியமித்துள்ளது. இருவர்களின் பணியும் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

இப்புதிய பொறுப்புகளில் அனின்தியா பாசு அக்சன்சர் நிறுவனத்தின் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை இணைக்கும் பணியில் செயல்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்சன்சர் நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவராக இருந்த ரேகா மேனன் தற்போது இந்திய கிளைகளில் தலைவராகப் பதவி உயர்வு அடைந்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications