பெங்களூரு: ஐயர்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்படும் அக்சன்சர் நிறுவனத்தின், இந்திய கிளையின் தலைவராக ரேகா மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவரான அவினாஷ் விஷிஸ்தா கடந்த ஜூலை மாதம் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறியதால், இவர் பொறுப்பில் ரேகா மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக அனின்தியா பாசு அவர்களையும் அக்சன்சர் நிர்வாகம் நியமித்துள்ளது. இருவர்களின் பணியும் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

இப்புதிய பொறுப்புகளில் அனின்தியா பாசு அக்சன்சர் நிறுவனத்தின் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை இணைக்கும் பணியில் செயல்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்சன்சர் நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவராக இருந்த ரேகா மேனன் தற்போது இந்திய கிளைகளில் தலைவராகப் பதவி உயர்வு அடைந்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications