டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பளமாக மட்டும் வருடத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாகச் செலவு செய்யப்படுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்தச் சில மாதங்களில் இந்தியாவில் 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் செய்யப்படுவதால், அரசின் செலவீணம் அதிகரிக்க உள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த ஆண்டில் மத்திய அரசு, ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் 1,00,619 கோடி ரூபாய்ச் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 9.56 சதவீதம் அதிமாகும்.
2016-17ஆம் நிதியாண்டில் 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்படுவதால் மத்திய அரசின் செலவீனம் 15.79 சதவீதம் அதிகரித்து 1.16 கோடியாக உயர உள்ளதாகவும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் ஓய்வுதிய செலவீனமும் 1.02 இலட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.12 லட்சம் கோடி ரூபாயாக உயர உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
7வது சம்பள கமிஷன் பிப்ரவரி 2014ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது, இது வருகிற ஜனவரி 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications