டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்குச் சம்பளமாக மட்டும் வருடத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாகச் செலவு செய்யப்படுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்தச் சில மாதங்களில் இந்தியாவில் 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் செய்யப்படுவதால், அரசின் செலவீணம் அதிகரிக்க உள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த ஆண்டில் மத்திய அரசு, ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் 1,00,619 கோடி ரூபாய்ச் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விடவும் 9.56 சதவீதம் அதிமாகும்.
2016-17ஆம் நிதியாண்டில் 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்படுவதால் மத்திய அரசின் செலவீனம் 15.79 சதவீதம் அதிகரித்து 1.16 கோடியாக உயர உள்ளதாகவும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் ஓய்வுதிய செலவீனமும் 1.02 இலட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.12 லட்சம் கோடி ரூபாயாக உயர உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
7வது சம்பள கமிஷன் பிப்ரவரி 2014ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது, இது வருகிற ஜனவரி 1ஆம் தேதி அமலாக்கம் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications