பெங்களூரு: நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5 சதவீதம் உயர்ந்து 880 மில்லியனாக உள்ளது.
இதனால் டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் பயனாளர்களின் முதலீடு அதிகரித்து இச்சந்தையின் மதிப்பு 21.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகக் கார்ட்னர் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

2015ஆம் நிதியாண்டின் மொபைல் டேட்டா சேவையில் முதலீடு அளவு 15 சதவீதம் அதிகரித்து 6.5 மில்லியன் டாலரை அடையும் எனவும், டெலிகாம் நிறுவனங்கள் டேப்லெட், நோட்புக்ஸ் போன்று நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு சேவைகள் அளிக்கத் துவங்கும் எனவும் கார்ட்னர் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் மொபைல் டேட்டா சேவையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளதாகவும், அதிலும் டேட்டா சேவையின் வளர்ச்சி வேகமாக வளர்ந்துள்ளதாகவும் டெலிகாம் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் உலகிலேயே அதிக மொபைல் வாடிக்கையாளர்களைக் கொண்டு நாடுகளில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications