பெங்களூரு: நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5 சதவீதம் உயர்ந்து 880 மில்லியனாக உள்ளது.
இதனால் டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் பயனாளர்களின் முதலீடு அதிகரித்து இச்சந்தையின் மதிப்பு 21.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகக் கார்ட்னர் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

2015ஆம் நிதியாண்டின் மொபைல் டேட்டா சேவையில் முதலீடு அளவு 15 சதவீதம் அதிகரித்து 6.5 மில்லியன் டாலரை அடையும் எனவும், டெலிகாம் நிறுவனங்கள் டேப்லெட், நோட்புக்ஸ் போன்று நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு சேவைகள் அளிக்கத் துவங்கும் எனவும் கார்ட்னர் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் மொபைல் டேட்டா சேவையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளதாகவும், அதிலும் டேட்டா சேவையின் வளர்ச்சி வேகமாக வளர்ந்துள்ளதாகவும் டெலிகாம் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் உலகிலேயே அதிக மொபைல் வாடிக்கையாளர்களைக் கொண்டு நாடுகளில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications