21.4 பில்லியன் டாலராக உயர்ந்த இந்திய மொபைல் சேவைச் சந்தை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 5 சதவீதம் உயர்ந்து 880 மில்லியனாக உள்ளது.

இதனால் டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் பயனாளர்களின் முதலீடு அதிகரித்து இச்சந்தையின் மதிப்பு 21.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாகக் கார்ட்னர் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

21.4 பில்லியன் டாலராக உயர்ந்த இந்திய மொபைல் சேவைச் சந்தை!

2015ஆம் நிதியாண்டின் மொபைல் டேட்டா சேவையில் முதலீடு அளவு 15 சதவீதம் அதிகரித்து 6.5 மில்லியன் டாலரை அடையும் எனவும், டெலிகாம் நிறுவனங்கள் டேப்லெட், நோட்புக்ஸ் போன்று நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு சேவைகள் அளிக்கத் துவங்கும் எனவும் கார்ட்னர் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் முக்கிய நகரங்களில் மொபைல் டேட்டா சேவையின் வளர்ச்சி சிறப்பாக உள்ளதாகவும், அதிலும் டேட்டா சேவையின் வளர்ச்சி வேகமாக வளர்ந்துள்ளதாகவும் டெலிகாம் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் உலகிலேயே அதிக மொபைல் வாடிக்கையாளர்களைக் கொண்டு நாடுகளில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's mobile services market to touch $21.4 bn

Mobile connections in India will grow by 5 per cent this year, taking the total number of connections to 880 million from 837 million connections last year, said a study from Gartner.
Story first published: Thursday, August 20, 2015, 16:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X