செப் 1 முதல் 2வது, 4வது சனிக்கிழமைகள் வங்கிகள் விடுமுறை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அடுத்தடுத்த வேலைநிறுத்த போராட்டத்தின் மூலம் வங்கிகளுக்கான விடுமுறையை அதிகரிக்க ஒப்புதல் அளித்து மத்திய அரசு, ஒப்புதல் ஆணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதன்படி ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த விடுமுறைகள் அமலுக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

செப் 1 முதல் 2வது, 4வது சனிக்கிழமைகள் வங்கிகள் விடுமுறை!

தற்போது வங்கிகள் அனைத்துச் சனிக்கிழமையும் காலை 10 முதல் 2 மணி வரை வங்கி செயல்படுகிறது. வரும் செப்டம்பர் முதல் முதல் சனிக்கிழமை மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை முழுமையாகச் செயல்படும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்துப அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.ஹெச் வெங்கடாசலம் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bank holiday on second, fourth Saturdays

Bank employees have something to cheer on alternate weekends. The Centre on Thursday declared that the second and fourth Saturday of every month would be a holiday for banks, with effect from September 1, 2015.
Story first published: Saturday, August 22, 2015, 14:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X