3,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் ரெனால்ட்-நிசான்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில் இயங்கி வரும் ரெனால்ட் - நிசான் உற்பத்தி ஆலையில் சுமார் 3,000 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்ய இத்தொழிற்சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் ரெனால்ட்-நிசான்!

பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும் ஜப்பானின் நிசான் நிறுவனமும் இணைந்து சென்னையை அடுத்த ஒரகடத்தில் நடத்திவரும் ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலையில் 3,000த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இவ்விதம் ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ள பணியாளர்கள் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள், அப்ரன்டிஸ் மற்றும் பழகுநர்களாகப் பணிபுரியும் பணியாளர்கள் எனத் தெரிகிறது.

3,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் ரெனால்ட்-நிசான்!

இது தொடர்பாக ரெனால்ட் நிசான் நிர்வாகத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, பொதுவாக இந்திய சந்தை வளர்ந்து வரும் சந்தையாகும். சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்க நிலைக்கேற்ப நிலை திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது எனப் பதில் அளித்துள்ளது.

இந்த உற்பத்தி ஆலையில் இன்றைய நிலையில் சுமார் 8,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Renault-Nissan India begins massive downsizing; 3,000 may face axe at Tamil Nadu plant

Renault-Nissan India begins massive downsizing; 3,000 may face axe at Tamil Nadu plant
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X