சென்னையில் இயங்கி வரும் ரெனால்ட் - நிசான் உற்பத்தி ஆலையில் சுமார் 3,000 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்ய இத்தொழிற்சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும் ஜப்பானின் நிசான் நிறுவனமும் இணைந்து சென்னையை அடுத்த ஒரகடத்தில் நடத்திவரும் ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலையில் 3,000த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இவ்விதம் ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ள பணியாளர்கள் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள், அப்ரன்டிஸ் மற்றும் பழகுநர்களாகப் பணிபுரியும் பணியாளர்கள் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக ரெனால்ட் நிசான் நிர்வாகத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, பொதுவாக இந்திய சந்தை வளர்ந்து வரும் சந்தையாகும். சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்க நிலைக்கேற்ப நிலை திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது எனப் பதில் அளித்துள்ளது.
இந்த உற்பத்தி ஆலையில் இன்றைய நிலையில் சுமார் 8,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
More From GoodReturns

50000 ஊழியர்கள் மொத்தமாக பணிநீக்கம்.. உலகின் முன்னணி கார் நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ச்சி..!!

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications