சென்னையில் இயங்கி வரும் ரெனால்ட் - நிசான் உற்பத்தி ஆலையில் சுமார் 3,000 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்ய இத்தொழிற்சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும் ஜப்பானின் நிசான் நிறுவனமும் இணைந்து சென்னையை அடுத்த ஒரகடத்தில் நடத்திவரும் ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலையில் 3,000த்திற்கும் அதிகமான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இவ்விதம் ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ள பணியாளர்கள் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள், அப்ரன்டிஸ் மற்றும் பழகுநர்களாகப் பணிபுரியும் பணியாளர்கள் எனத் தெரிகிறது.

இது தொடர்பாக ரெனால்ட் நிசான் நிர்வாகத்திடம் செய்தியாளர்கள் கேட்ட போது, பொதுவாக இந்திய சந்தை வளர்ந்து வரும் சந்தையாகும். சந்தையில் நிலவும் ஏற்ற, இறக்க நிலைக்கேற்ப நிலை திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது எனப் பதில் அளித்துள்ளது.
இந்த உற்பத்தி ஆலையில் இன்றைய நிலையில் சுமார் 8,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications