மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டாடா கேபிடல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டாடா ஆப்பர்ச்சூனிட்டிஸ் பண்ட் (டிஓஎப்) நிறுவனம் ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான உபெர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் டாடா கேப்பிடல் நிறுவனம் உபர் நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர் அளவு முதலீடு செய்யுள்ளது. இந்த முதலீட்டு இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை இந்நியாவில் முழுமையாக வரிவாக்கம் செய்ய உதவும் என உபர் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த டாக்ஸி நிறுவனமான உபெர் நிறுவனத்தில் முதலீடு செய்யும் இரண்டாவது இந்திய நிறுவனமாக டாடா ஆப்பர்ச்சூனிட்டிஸ் பண்ட் உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தை சேர்ந்த டைம்ஸ் இன்டர்நெட் 150 கோடி ரூபாயை முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications