பெங்களூரு: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) ராஜிவ் மங்ளா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அடோப் நிறுவனத்தில் பல முக்கியப் பதவிகளில் சுமார் 10 வருடங்களுக்கு அதிகமாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடோப் நிறுவனத்துக்கு முன்பாகத் தொழில் முனைவோராக இருந்தார். இரு நிறுவனங்களைத் தொடங்கி 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்தார்.
இப்பணியிடத்தில் இருந்த அமிதாப் மிஷ்ரா கடவ்த பிப்ரவரி மாதம் வெளியேறியதால் தற்போது ராஜிவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் நியமனத்தின் மூலம் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு புதிய பரிமாணத்தைப் பெறும் என இந்த ஆன்லைன் விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது தொழில்நுட்ப பிரிவில் 1,000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த வருட இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காத உயர்ந்த ஸ்னாப்டீல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னரே இந்நிறுவனம் தனது விரிவாக்கப் பணிகளுக்காகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து 500 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டியது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications