பெங்களூரு: நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) ராஜிவ் மங்ளா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அடோப் நிறுவனத்தில் பல முக்கியப் பதவிகளில் சுமார் 10 வருடங்களுக்கு அதிகமாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடோப் நிறுவனத்துக்கு முன்பாகத் தொழில் முனைவோராக இருந்தார். இரு நிறுவனங்களைத் தொடங்கி 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி வந்தார்.
இப்பணியிடத்தில் இருந்த அமிதாப் மிஷ்ரா கடவ்த பிப்ரவரி மாதம் வெளியேறியதால் தற்போது ராஜிவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரின் நியமனத்தின் மூலம் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு புதிய பரிமாணத்தைப் பெறும் என இந்த ஆன்லைன் விற்பனை நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது தொழில்நுட்ப பிரிவில் 1,000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த வருட இறுதிக்குள் இந்த எண்ணிக்கையை இரண்டு மடங்காத உயர்ந்த ஸ்னாப்டீல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னரே இந்நிறுவனம் தனது விரிவாக்கப் பணிகளுக்காகப் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து 500 மில்லியன் டாலர் வரை நிதி திரட்டியது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications