பெங்களூரில் 3 புதிய அலுவலகம்.. இன்போசிஸ் திட்டத்திற்கு கர்நாடகா அரசு ஒப்புதல்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான இன்போசிஸ் பெங்களூரில் 1,918 கோடி ரூபாய் மதிப்பிலான 3 புதிய அலுவலகங்கள் அமைக்க கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது.

பெங்களூரில் 3 புதிய அலுவலகம்.. இன்போசிஸ் திட்டத்திற்கு கர்நாடகா அரசு ஒப்புதல்..!

இதுக்குறித்து கர்நாடகா மாநில முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்போசிஸ் அமைக்க உள்ள 3 புதிய அலுவலங்களில் (Campuses) இந்நிறுவனம் 290 மில்லியன் டாலர் அதாவது 1,918 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதில் பெங்களூரு எல்க்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஒன்றும், தெற்கு பெங்களூரு பகுதியில் இருக்கும் கொனப்பன அக்ரகரா பகுதியில் 2 அலுவலகங்களும் அமைய உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் 8,500 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys to set up 3 more campuses in Bengaluru

The Karnataka government has cleared three major IT projects planned by Infosys to set up more campuses in Bengaluru at an investment of Rs 1,918 crore.
Story first published: Monday, August 31, 2015, 13:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X