பெங்களூரில் 3 புதிய அலுவலகம்.. இன்போசிஸ் திட்டத்திற்கு கர்நாடகா அரசு ஒப்புதல்..!
பெங்களூரு: இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு அதிகளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான இன்போசிஸ் பெங்களூரில் 1,918 கோடி ரூபாய் மதிப்பிலான 3 புதிய அலுவலகங்கள் அமைக்க கர்நாடகா அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுக்குறித்து கர்நாடகா மாநில முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்போசிஸ் அமைக்க உள்ள 3 புதிய அலுவலங்களில் (Campuses) இந்நிறுவனம் 290 மில்லியன் டாலர் அதாவது 1,918 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதில் பெங்களூரு எல்க்ட்ரானிக் சிட்டி பகுதியில் ஒன்றும், தெற்கு பெங்களூரு பகுதியில் இருக்கும் கொனப்பன அக்ரகரா பகுதியில் 2 அலுவலகங்களும் அமைய உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் 8,500 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
More From GoodReturns

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை: முன்னோடி அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications