டெல்லி: 2016-17ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தயாரிக்கும் பணியில் தநிதியமைச்சகத்தின் புதிய குழு இறங்கியுள்ளது.
நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்குழு சக்திகாந்த தாஸ் மற்றும் ஆதியா ஆகியோரின் தலைமையில் இயங்க உள்ளது. 2015-16ஆம் ஆண்டுப் பட்ஜெட் அறிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும் நாட்டின் ஜிடிபி அளவு 7% ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த வருடம் முதல் காலாண்டில் அதன் அளவு 6.7% என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய குழுவில் இடம்பெற்றுள்ள சக்திகாந்த தாஸ் பொருளாதார விவகார துறையின் செயலாளராக உள்ளர், ஆதியா நிதியியல் சேவைகள் பிரிவின் தலைவராக உள்ளார்.
இன்று சக்திகாந்த தாஸ் வருவாய் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன் அவர் விவசாய உரங்கள் பிரிவின் செயலாளராக இயங்கி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்லும் பல திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தப் பட்ஜெட் அறிக்கை இந்தியா பொருளாதாரத்தை அமெரிக்கா, சீனா அடுத்து உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் 3வது இடத்தைப் பிடிக்க உதவும்.
இந்நிலையில் மத்திய அரசு வழக்கம் போல் பட்ஜெட் அறிக்கையைப் பிப்ரவரி கடைசி வேலை நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications