ஒரே நாளில் 563 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை!
மும்பை: வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை 2 சதவீத சரிவை சந்தித்து 14 மாத சரிவை அடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் மந்தமான வர்த்தகம் மற்றும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வை நிர்ணயம் செய்யும் யுஎஸ் ஜாப்ஸ் டேட்டோ அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது இதன் காரணமாக இன்றைய வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாகச் சென்செக்ஸ் குறியீடு ஒரே நாளில் 563 புள்ளிகள் வரை சரிந்து 25,201.90 புள்ளிகளை அடைந்ததுய அதிகளவிலான சரிவு சந்தித்தது.
மேலும் நிஃப்டி குறியீடும் இன்று 167.25 புள்ளிகள் சரிந்து 7,655.05 புள்ளிகள் எட்டியது குறிப்பிடதக்கது.
இதனால் சந்தையில் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலான சரிவை சந்தித்து வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications