ஏர் இந்தியாவில் புதிய சேவை: 'ஃபிரீமியம் எகானமி கிளாஸ்'
டெல்லி: சர்வதேச சந்தைகளைக் காட்டிலும் இந்தியாவில் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை வேகமாக வளர்ந்து வருகிறது.
இச்சந்தையில் குறைவான அளவிலான வர்த்தகத்தைப் பெற்று நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்தில் இயங்கும் மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா தற்போது புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயணிகள் விமானப் போக்குவரத்தில் அதிகளவிலான வர்த்தம் மற்றும் வருமானத்தைப் பெற ஏர் இந்தியா தனிக் கேபின் இருக்கை சேவையை 'ஃபிரீமியம் எகானமி கிளாஸ்' என்ற பெயரில் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களைப் பெறும் என நம்புகிறது.
தற்போதைய நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா உருவாக்கி விஸ்தாரா நிறுவனத்தின உள்நாட்டு விமானச் சேவையில் ஃப்ரீமியம் எகானமி சேவையை அளிக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications