1 மாதத்தில் 5 லட்ச புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்த பந்தன் வங்கி..!
கொல்கத்தா: இந்தியாவில் பல முன்னணி மற்றும் பெரு நிறுவனங்களுக்கு மத்தியில் சிறப்பான திட்டங்களுடன் செயல்பட்ட பந்தன் நிதியியல் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் முழுமையான வங்கி சேவை அளிப்பதற்கான உரிமம் அளித்தது.

இதன் படி கடந்த மாதம் தனது சேவையை இந்தியா முழுவதும் துவங்கியது பந்தன் வங்கி. வங்கி சேவை துவங்கி 1 மாத காலத்தில் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் பெற்றுச் சந்தையில் வேகமாகப் பந்தன் வங்கி வளர்ந்து வருகிறது.
இதனால் இவ்வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 83 லட்சமாக உயர்ந்துள்ளதாகப் பந்தன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சி.எஸ் கோஷ் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது பந்தன் வங்கி சுமார் 1.48 கோடி சேமிப்பு மற்றும் கடன் கணக்குகளை நிர்வகித்து வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications