1 மாதத்தில் 5 லட்ச புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்த பந்தன் வங்கி..!
கொல்கத்தா: இந்தியாவில் பல முன்னணி மற்றும் பெரு நிறுவனங்களுக்கு மத்தியில் சிறப்பான திட்டங்களுடன் செயல்பட்ட பந்தன் நிதியியல் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் முழுமையான வங்கி சேவை அளிப்பதற்கான உரிமம் அளித்தது.

இதன் படி கடந்த மாதம் தனது சேவையை இந்தியா முழுவதும் துவங்கியது பந்தன் வங்கி. வங்கி சேவை துவங்கி 1 மாத காலத்தில் சுமார் 5 லட்சம் வாடிக்கையாளர்கள் பெற்றுச் சந்தையில் வேகமாகப் பந்தன் வங்கி வளர்ந்து வருகிறது.
இதனால் இவ்வங்கியின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 83 லட்சமாக உயர்ந்துள்ளதாகப் பந்தன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சி.எஸ் கோஷ் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது பந்தன் வங்கி சுமார் 1.48 கோடி சேமிப்பு மற்றும் கடன் கணக்குகளை நிர்வகித்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications