டெல்லி: இந்தியாவில் அதிகளவிலான எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சமையல் எண்ணெய் மற்றும் கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை சுமார் 5 சதவீதம் உயர்த்தியுள்ளது.
மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் இருந்து செய்யப்படும் அதிகளவிலான இறக்குமதிகளைக் குறைக்கவே மத்திய அரசு இந்தத் திடீர் வரி உயர்வை அறிவித்துள்ளது.

இந்தியாவில் பல எண்ணெய் உற்பத்தி ஆலைகள் முடங்கிப் போனதாலும், விவசாய உற்பத்தி பாதித்துள்ளதாலும், இந்தியாவில் சமையல் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிற்கு அதிகளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஒரு வருடத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி சந்தை 40 சதவீதம் உயர்ந்து 14 பில்லியன் டாலராக உயரும். தற்போது இதன் அளவு 10 பில்லியன் டாலராக உள்ளது.
இது தொடர்பாக மத்திய உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கச்சா மற்றும் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரி 7.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications