டெல்லி: இந்தியாவில் அதிகளவிலான எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சமையல் எண்ணெய் மற்றும் கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை சுமார் 5 சதவீதம் உயர்த்தியுள்ளது.
மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் இருந்து செய்யப்படும் அதிகளவிலான இறக்குமதிகளைக் குறைக்கவே மத்திய அரசு இந்தத் திடீர் வரி உயர்வை அறிவித்துள்ளது.

இந்தியாவில் பல எண்ணெய் உற்பத்தி ஆலைகள் முடங்கிப் போனதாலும், விவசாய உற்பத்தி பாதித்துள்ளதாலும், இந்தியாவில் சமையல் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிற்கு அதிகளவில் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஒரு வருடத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி சந்தை 40 சதவீதம் உயர்ந்து 14 பில்லியன் டாலராக உயரும். தற்போது இதன் அளவு 10 பில்லியன் டாலராக உள்ளது.
இது தொடர்பாக மத்திய உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கச்சா மற்றும் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரி 7.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications