டெல்லி: இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு இலவசமாக வங்கி சேமிப்பு கணக்கு சேவையை அளித்து.
இத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வங்கித்துறையில் சுமார் 1.2 லட்சம் ஏஜென்டுகளை நியமித்துள்ளது.

ஏதற்கு இந்தத் திடீர் நியமனம்...
இந்தியாவில் நகரங்களைக் காட்டிலும் கிரமங்கள் மிகவும் அதிகம் என்பதால் அனைத்து இடங்களிலும் வங்கிக் கிளைகளை நியமிக்க முடியாத நிலையில், வங்கி அமைப்புகள், மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் Business Correspondent Agents அல்லது Bank Mitras எனப்படும் ஏஜெண்டுகளை நியமித்துள்ளது.

இத்திட்டத்தின் இலக்கை அடைய வங்கி நிர்வாகம் சுமார் 1,23,308 ஏஜென்டுகளை நியமித்து அரசின் இலக்கை எட்ட முயற்சி செய்து வருகிறது.
இவர்கள் அனைவரும் மக்கள் மற்றும் வங்கிகளுக்கு மத்தியில் இயங்குபவர்கள்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications