டெல்லி: இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மக்களுக்கு இலவசமாக வங்கி சேமிப்பு கணக்கு சேவையை அளித்து.
இத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வங்கித்துறையில் சுமார் 1.2 லட்சம் ஏஜென்டுகளை நியமித்துள்ளது.

ஏதற்கு இந்தத் திடீர் நியமனம்...
இந்தியாவில் நகரங்களைக் காட்டிலும் கிரமங்கள் மிகவும் அதிகம் என்பதால் அனைத்து இடங்களிலும் வங்கிக் கிளைகளை நியமிக்க முடியாத நிலையில், வங்கி அமைப்புகள், மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் Business Correspondent Agents அல்லது Bank Mitras எனப்படும் ஏஜெண்டுகளை நியமித்துள்ளது.

இத்திட்டத்தின் இலக்கை அடைய வங்கி நிர்வாகம் சுமார் 1,23,308 ஏஜென்டுகளை நியமித்து அரசின் இலக்கை எட்ட முயற்சி செய்து வருகிறது.
இவர்கள் அனைவரும் மக்கள் மற்றும் வங்கிகளுக்கு மத்தியில் இயங்குபவர்கள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications