டெல்லி: நாட்டின் முன்னணி வேலைவாய்ப்பு இணையதளமான Naukri.com செய்த ஆய்வில் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை சுமார் 13 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

2015ஆம் நிதியாண்டில் இந்திய நிறுவனம் மற்றும் சந்தைகளில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. நிதியாண்டின் முதல் 4 மாதங்களிலேயே வருடாந்திர அளவுகளில் 13 சதவீத உயர்வு உண்மையிலேயே மதிப்புதக்க வளர்ச்சி என Naukri.com நிறுவனத்தின் துணை தலைவர் வி.சுரேஷ் தெரிவித்தார்.
மேலும் இந்த 13 சதவீத வளர்ச்சியில் ஐடி, வங்கியியல் மற்றும் பார்மா துறை நிறுவனங்கள் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இப்படியலில் பிற துறைகளை எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் கூறினார்.
இதில் ஆட்டோமொபைல் துறையில் வேலைவாய்ப்பு நியமண விகிதம் அதிகளவில் குறைந்துள்ளது என Naukri.com தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications