கேரள வங்கிகளில் குவியும் என்ஆர்ஐ முதலீடு.. 1 லட்சம் கோடியை தாண்டியது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தவர் அல்லாத மக்கள் (என்ஆர்ஐ உட்படப் பிற மாநிலத்தவர்) கேரள வங்கிகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் வரை வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 30ஆம் தேதி முடிவில் கேரள வங்கிகளில் இவர்களின் வைப்பு நிதியின் அளவு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

கேரள வங்கிகளில் குவியும் என்ஆர்ஐ முதலீடு.. 1 லட்சம் கோடியை தாண்டியது..

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு வெளியிட்ட அறிக்கையின்படி மொத்த சேமிப்புத் தொகை ரூ. 1,17,349 கோடி. இது கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி இருந்த நிலவரத்தைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகமாகும். ஜூன் 30, 2014-ல் இருந்த சேமிப்பு ரூ. 94,097 கோடியாகும்.

கடந்த சில ஆண்டுகளாகக் கேரள மாநிலத்தவர் அல்லாதோர் கேரள வங்கிகளில் சேமிக்கும் தொகை அதிகரித்து வருகிறது. 2013-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி ரூ.75,883 கோடியாக இது இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளி நாடுகளில் பணிபுரியும் கேரள மாநிலத்தவர்களின் எண்ணிக்கை 23.63 லட்சமாகும். இவர்களின் மூலம் முக்கிய நிறுவனங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் அதிக வட்டி விகிதத்தை அளிக்கப்படுவதால் அதிகளவிலான முதலீட்டைக் கவர்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

NRI deposits in Kerala banks over Rs.1 lakh crore

The deposits made by Non Residents (NR) in Kerala banks crossed the Rs.1 lakh crore mark by June 30 this year, according to a report released here on Tuesday.
Story first published: Thursday, September 24, 2015, 17:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X