டெல்லி: நாட்டின் முன்னணி மலிவு விலை பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், அமிர்தசரஸ் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் இருந்து துபாய்ச் செல்லும் பயணிகளுக்குக் குறுகிய கால அடிப்படையில் 4,999 ரூபாய் என்ற சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் அமிர்தசரஸ்-துபாய் மற்றும் கோழிக்கோடு-துபாய் ஆகிய புதிய வழித்தடங்களின் அறிமுகத்தைக் கொண்டாடும் வகையிலும், புதிய பயணிகளைக் கவரும் வகையிலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இத்தகையைச் சலுகையை அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நவம்பர் 15
திங்கட்கிழமை முதல் இச்சலுகையில் விமான டிக்கெடுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம், ஆனால் விமானப் பயணம் வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் துவங்கப்படுகிறது.
முக்கிய நகரங்கள்
இப்புதிய வழித்தடங்களின் அறிமுகத்திற்குப் பின் ஸ்பைஸ்ஜெட், டெல்லி, மும்பை, அகமதாபாத், புனே, கொச்சி, மதுரை, அமிர்தசரஸ் மற்றும் கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து நேரடியாகத் துபாய்க்கு விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன்பின் இப்பட்டியலில் கொல்கத்தா, சென்னை, ஹதெரபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இச்சேவையை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
4,999 ரூபாய் மட்டுமே..
இப்பயணத்திற்கு அனைத்து வகையான வரி மற்றும் கட்டணங்களுடன் ஸ்பைஸ்ஜெட் 4,999 ரூபாய் மட்டுமே வசூல் செய்கிறது.
6 வெளிநாடுகள்..
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போதைய நிலையில் துபாய் உட்பட 6 வெளிநாடுகளுக்கு விமானச் சேவையை அளித்து வருகிறது. இதில் துபாய், பாங்காங், கொழும்பு, காபூல், மாலத்தீவு. மேலும் காத்மாண்டு-விற்கு இந்நிறுவன சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முடங்கப்பட்ட இச்சேவையும் கூடிய விரைவில் செயல்படுத்த ஸ்பைஸ்ஜெட் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications