டெல்லி: சமீபத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஏர்செல் நிறுவனம் கைபற்றிய 2300 மெகா ஹெட்ஸ் 4ஜி அலைக்கற்றை இந்நிறுவனம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதனைக் கைப்பற்ற ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை ஏர்டெல் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்துடன் ஏற்கனவே துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஏர்டெல் நிறுவனம் இதை மறுத்தாலும், இரு நிறுவனங்களின் உயர் நிர்வாகத் தலைவர்கள் இதுகுறித்த பேச்சுவார்த்தையில் ஈட்டுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி சேவையை இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இதனால் கிடைக்கும் இடத்தில் அனைத்து 4ஜி அலைக்கற்றையும் வாங்கத் தயாராகியுள்ளது.

ஆனால் இதற்கு ஸ்பெக்ட்ரம் கட்டுப்பாடுகள் மிகப்பெரிய தடையாக உருமாறியுள்ளது. ஒரு வட்டத்தில் (telecom circle) ஒரு நிறுவனம் மொத்த அலைக்கற்றையில் 25 சதவீதத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பது தான் பிரச்சனை. இதனால் ஏர்டெல் ஒடிசா மற்றும் ஆந்திரா பிரதேசத்தில் சில டீல்களைக் கைவிட்டது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications