அரசு பத்திரங்களில் முதலீட்டு அளவு ரூ.1,70,000 கோடியாக உயர்ந்தது..!
டெல்லி: ரிசர்வ் வங்கி மற்றும் பங்கு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆகியவை இணைந்து அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் அளவை அதிகரித்ததற்கான அறிவிப்பு வெளியான சில நாட்களில் FPI எனப்படும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தை 15,000 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளனர்.
இப்புதிய அறிவிப்பு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அரசு கடன் பத்திரங்களில் கூடுதலாக ரூ.16,431 கோடி முதலீடு செய்ய வாய்ப்புகள் உருவானது.

தற்போது அரசு கடன் பத்திர முதலீடு மதிப்பு வரம்பு ரூ.1,53,569 கோடியில் இருந்து 1,70,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 1ஆம் தேதி மீண்டும் அன்னிய முதலீட்டாளர்களுக்கு 16,600 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் வாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications