டெல்லி: மத்திய அரசின் நிதிநிலை மற்றும் நிதி பற்றாக்குறையைத் தீர்க்க பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.1.60 காசுகளும், டீசல் மீதான கலால் வரியை 40 பைசா என்ற அளவில் அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இப்புதிய விலை உயர்வு 7ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலாக்கம் செய்யப்படும்.
கலால் வரியின் உயர்வின் மூலம் பெட்ரோல் மீதான வரி அளவுகள் 5.46 ரூபாயில் இருந்து 7.06 ரூபாயாக உயர உள்ளது. இதேபோல் டீசல் மீதான வரி அளவுகள் 4.26 ரூபாயில் இருந்து 4.66 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஜனவரி முதல் நவம்பர் மாத காலத்தில் சுமார் 4 முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை அளவு 7.75 ரூபாயும், டீசல் விலை 6.50 ரூபாயும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வினால் மத்திய அரசு சுமார் 20,000 கோடி ரூபாய்க் கூடுதலாக நிதி திரட்டியுள்ளது. இந்நிலையில், பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு ரூ.1.60 காசுகளும் மற்றும் டீசலுக்கான கலால் வரி லிட்டருக்கு 40 காசுகளும் அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் அடுத்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரூ.3,000 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications