டெல்லி: இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் குறைவான காலாண்டு முடிவுகள் மற்றும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வுக்கான வாய்ப்புகள் ஆகிய காரணங்களால் இந்திய சந்தையில் இருந்து கடந்த 2 வாரத்தில் மட்டும் அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 2,800 கோடி ரூபாய் முதலீட்டைத் திரும்பப்பெற்றுள்ளனர்.
கடந்த 7 மாதத்தில் அக்டோபர் மாதத்தில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 2 முதல் 13ஆம் தேதிகள் வரையிலான காலகட்டத்தில் சுமார் 2,505 கோடி ரூபாய் இந்திய சந்தையை விட்டு வெளியேறியுள்ளது. இதில் 313 கோடி ரூபாய் கடன் சந்தையில் இருந்தும் 2,819 கோடி ரூபாய் பங்குச்சந்தையில் இருந்தும் வெளியேறியுள்ளது.
2015ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்து அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் சுமார் 22,350 கோடி ரூபாய் முதலீடு செய்து முதலீட்டில் புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முன் 20,723 கோடி ரூபாய் முதலீடு என்பதே உச்சக்கட்டமாக இருந்தது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications