டெல்லி: 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 49 சதவீதம் அதிகரித்துள்ளதாக IAMAI அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இன்டர்நெட் பயன்பாட்டில் அமெரிக்காவை 3வது இடத்திற்கு விரட்டும் நிலையில் இந்தியா உயர்ந்துள்ளது.
402 மில்லியன் வாடிக்கையாளர்கள்
2015ஆம் வருடத்தில் டிசம்பர் மாதத்திற்குள் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 402 மில்லியனாக உயரும் என IAMAI அமைப்பு கணித்துள்ளது, இதன் மூலம் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தைப் பிடிக்க உள்ளது.
மொபைல் வாடிக்கையாளர்கள்
இதில் 306 மில்லியன் வாடிக்கையாளர்கள் மொபைல் மூலமாக இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். அக்டோபர் மாதத்தில் இதன் அளவு வெறும் 276 மில்லியனாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டில்...
மேலும் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இதன் அளவு 462 மில்லயன் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளை இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா (IAMAI) மற்றும் IMRD அமைப்புகள் இணைந்து நடத்தியுள்ளது.
சீனா டூ அமெரிக்கா
தற்போதைய நிலையில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் டிசம்பர் மாதம் அமெரிக்காவை பின்னுக்கத் தள்ளி 2வது இடத்தை இந்தியா பிடித்துவிடும்.
இந்நிலையில் 600 மில்லியன் இண்டர்நெட் வாடிக்கையாளர்களைக் கொண்டு சீனா முதல் இடத்தில் உள்ளது.
நகரம் மற்றும் கிராம புறம்
மேலும் இந்த ஆய்வில் இந்திய நகரபுறங்களில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும், கிராமாபுறகங்களில் 99% உயர்ந்து 80மில்லியனாக உயர்ந்தது தெரிய வந்துள்ளது.
More From GoodReturns

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications