டெல்லி: ஒரு வருடத்திற்கு முன் நிதிப் பற்றாக்குறையால் நிறுவனத்தை நடத்தவே தவித்து வந்த ஸ்பைஸ்ஜெட், தற்போது நிறுவன விரிவாக்கத்திற்காக 150 விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து கலாநிதி மாறன் முழுமையாக வெளியேறிய பின் நிர்வாகப் பொறுப்பு அனைத்தும் அஜய் சிங் தலைமையில் வந்தது. இதன் பின் நிறுவனத்தின் புதிய முதலீடு, மறு சீரமைப்புத் திட்டங்கள் மற்றும் அதிரடி தள்ளுபடி டிக்கெட் விற்பனையின் மூலம் சந்தையில் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடித்தது.
இந்நிலையில் பயணிகள் விமானச் சேவையில் தற்போது ஸ்பைஸ்ஜெட் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப நிறுவன சேவையை விரிவாக்கம் செய்ய 100 முதல் 150 விமானங்கள் வரை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் தெரிவித்துள்ளது.
இதற்காக ஸ்பைஸ்ஜெட் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications