7வது சம்பள கமிஷனால் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் அடித்தது 'ஜாக்பாட்'..!
சென்னை: மத்திய அரசின் 7வது சம்பள கமிஷன் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மாநில அரசு அதிகாரிகளுக்குக் குறைந்தபட்சமாக 18,000 ரூபாய் சம்பளம் அளிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது ஊதிய உயர்வு குறித்துக் கவலை அடைந்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் வேண்டுதலின் பலனாக இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள 9.8 சதவீத தொழிற்துறை உற்பத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளின் மூலம் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 2016ஆம் ஆண்டில் 10- 30 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் நிறைய இருக்கு...
30% ஊதிய உயர்வு
இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் போராட்டம்
கிரெடிட் கார்டு
கண்ணீர் வடிக்கும் ஐடி நிறுவனங்கள்
முன்பணமாக 3 மாத சம்பளம்
டீமேட் கணக்கு
அணு சக்தி
வட்டி விகிதம் உயர்வு
மணவாழ்க்கை
முதல் புல்லட் ரயில்
கில்ட் ஃபண்ட்ஸ்..
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications