மும்பை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.35,000 கோடி நிதியை மத்திய அரசு திரட்டியுள்ளது.
அடுத்த ஆண்டில் ஓ.என்.ஜி.சி. என்.டி.பி.சி. மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களில் பங்குகளைப் பங்குவிலக்கலை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு 2015 நிதியாண்டில் பங்கு விலக்கல் மூலம் 35,236 கோடி ரூபாயும், 2014ஆம் நிதியாண்டில் 18,000 கோடி ரூபாயும், 201ஆம் ஆண்டில் 22,000 கோடி ரூபாயும் திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டில் இதன் குறைந்தபட்ச அளவு 50,000 கோடி ரூபாயாக இருக்கும் என மத்திய அரசு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

2016-ம் ஆண்டில் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யத் தயாராக உள்ளது எனப் பங்குவிலக்கல் துறை செயலாளர் ஆராதனா ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டின் முதல் 3 மாத காலக் கட்டத்தில் கோல் இந்தியா, என்டிபிசி, பிஹெச்இஎல் மற்றும் என்எம்டிசி ஆகிய நிறுவனங்களில் பங்குவிலக்கலை மேற்கொள்ள உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications