மும்பை: 2015ஆம் நிதியாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் சுமார் 70,173 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்துள்ள பணத்தை ஒரு பகுதி கடன் சந்தையிலும், ஒரு பகுதி பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யப்படும்.

இதன் படி நடப்பு நிதியாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 70,173 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 23,843 கோடி ரூபாயை மட்டுமே முதலீடு செய்திருந்தது எனச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி தெரிவித்துள்ளது.
சிறு முதலீட்டாளர்கள் அதிக அளவு மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதால் மியூச்சுவல் ஃபண்ட்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் அமைப்பின் தகவல்படி ஒவ்வொரு மாதமும் 4 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான புதிய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்கிறார்கள்.
2015ஆம் ஆண்டுப் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் கூடப் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு உயர்ந்ததுள்ளது.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications