மும்பை: நஷ்டத்தில் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 4 பிளாட்களை (வீடுகள்) நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி கைப்பற்றியுள்ளது.
மும்பை டோனி பெடார் சாலையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான 4 பிளாட்களைச் சுமார் 90 கோடி ரூபாய்க்கு வாங்கப் பாரத ஸ்டேட் வங்கி வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இத்தொகையை முழுவதும் பணமாக எஸ்பிஐ வங்கி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான ஒப்பந்த பத்திரங்களைத் தயார் செய்யும் பணியில் ஏர் இந்தியா ஈட்டுப்பட்டுள்ளது. மேலும் இப்பரிமாற்றம் முழுமையாக முடிவடையச் சுமார் 1 மாத காலம் தேவைப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்திற்கான 30,000 கோடி ரூபாய் பிணையெடுப்பு தொகையின் ஒரு பகுதியாக மத்திய அரசு ஏர் இந்தியாவின் சொத்துக்களை விற்க இந்நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்தது.
தற்போதைய நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 40,000 கோடி ரூபாய்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications