டெல்லி: புகையிலை மற்றும் சிகரெட் மீதான வரி மத்திய பட்ஜெட்டில் 40 சதவீதம் வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் புகையிலை பொருட்களின் விலை மற்றும் விலைவாசி நிலைகளை ஒப்பிட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், உலகச் சுகாதார அமைப்பு மற்றும் இதர மக்கள் நலக் கூட்டங்கள் இணைந்து மத்திய அரசுக்குப் புகையிலை மற்றும் சிகரெட் பொருட்கள் மீதான வரியை 40 சதவீதமாக உயர்த்தப் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்தியாவில் சிகரெட் தயாரிப்புகளின் விலையை விடவும் உணவுப் பொருட்களின் விலை குறைவாக உள்ளதைச் சுட்டிக்காட்டி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் உலகச் சுகாதார அமைப்பு இணைத்து புகையிலை பொருட்கள் மீதான வரியைக் கட்டாயமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் புகையிலை பொருட்கள் மீதான வரி உயர்வு கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் 2014-15ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு கடுமையான வரி விதிப்பை அமலாக்கம் செய்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications