50 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்த பிளிப்கார்ட் செயலி..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் முதல் முறையாக இந்தியாவில் 50 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது.

 

கூகிள் நிறுவனத்தின் பிளேஸ்டோர் ஆப் மூலம் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்ற முதல் இந்தியா நிறுவனமாகப் பிளிப்கார்ட் உயர்ந்துள்ளது.

 
50 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்த பிளிப்கார்ட் செயலி..!

பிப்ரவரி முதல் வாரத்தில் 50 மில்லியன் வாடிக்கையாளர் என்ற இலக்கை எட்டிய பிளிப்கார்ட் தற்போது நிலையான மற்றும் முழுமையாகத் தொடர்பில் இருக்கும் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் தொடர் சலுகை மூலம் இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது, மேலும் 50 மில்லியன் வாடிக்கையாளர்களில் அதிகமானோர் சமுக வலைத்தளங்களின் மூலம் வந்தவர்கள் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

50 மில்லியன் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்த பிளிப்கார்ட் செயலி..!

மேலும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் செய்யப்படும் மொத்த வர்த்தகத்தில் 47 சதவீதம் மொபைல் ஆஃப் மூலம் செய்யப்படுகிறது, அதேபோல் இதன் கிளை நிறுவனமான மின்திரா நிறுவன வர்த்தகத்தில் 63 சதவீதம் மொபைல் மட்டுமே செய்யப்படுகிறது எனப் பிளிப்கார்ட் நிறுவனம் புள்ளிவிவரங்களை அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart mobile app reaches 50 million installations

Leading Indian e-commerce company Flipkart on Friday said its mobile application on Google Android Playstore is the first Indian app to clock 50 million installations.
Story first published: Saturday, February 20, 2016, 14:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X