பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் முதல் முறையாக இந்தியாவில் 50 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது.
கூகிள் நிறுவனத்தின் பிளேஸ்டோர் ஆப் மூலம் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்ற முதல் இந்தியா நிறுவனமாகப் பிளிப்கார்ட் உயர்ந்துள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் 50 மில்லியன் வாடிக்கையாளர் என்ற இலக்கை எட்டிய பிளிப்கார்ட் தற்போது நிலையான மற்றும் முழுமையாகத் தொடர்பில் இருக்கும் 50 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் தொடர் சலுகை மூலம் இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது, மேலும் 50 மில்லியன் வாடிக்கையாளர்களில் அதிகமானோர் சமுக வலைத்தளங்களின் மூலம் வந்தவர்கள் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

மேலும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் செய்யப்படும் மொத்த வர்த்தகத்தில் 47 சதவீதம் மொபைல் ஆஃப் மூலம் செய்யப்படுகிறது, அதேபோல் இதன் கிளை நிறுவனமான மின்திரா நிறுவன வர்த்தகத்தில் 63 சதவீதம் மொபைல் மட்டுமே செய்யப்படுகிறது எனப் பிளிப்கார்ட் நிறுவனம் புள்ளிவிவரங்களை அளித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications