டெல்லி: இந்தியாவின் தாத்தா காலத்து ரயில்வே துறையைப் புதுப்பிக்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல புதிய திட்டங்களுடன் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 25ஆம் தேதி 2016-17ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் பெரும்பாலான திட்டங்கள் ரயில்வே துறையை நவீனமயமாக்கும் முயற்சியில் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ரயில்வே கட்டண உயர்வால் பயணிகள் எண்ணிக்கை மற்றும் பயணிகள் சேவையின் மூலம் கிடைக்கும் வருவாய் அளவுகள் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் 2016-17ஆம் ஆண்டுப் பட்ஜெட் கட்டணத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியாவின் பல பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மத்திய ரயில்வே பட்ஜெட் குறித்துச் செய்திகளை முழுமையாவும் உடனுக்குடன் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications