டெல்லி: கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்து 4,200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உலகிலேயே 3வது மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவன தளமாக இந்தியா உருவெடுக்கும் நிலையை உருவாகியுள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2015ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 85,000 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.

2015ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 1200 நிறுவனங்கள் புதிதாக உருவாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் மத்தியில் ஸ்டார்ட் -அப் நிறுவனங்கள் துவங்க ஏதுவான நாடாக இந்திய உருவெடுத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் இந்தியாவை மட்டும் அல்ல உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களையும் அதிகளவில் கவர்ந்துள்ளது.
2015ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் மட்டும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சுமார் 3.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைப் பெற்றது.

மேலும் குறைந்தது 2000 நிறுவனங்கள் வென்சர் கேப்பிடல் அல்லது ஏஞ்சல் முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டு உதவியுடன் துவங்கப்பட்டுள்ளது. இதில் 1,005 நிறுவனங்கள் 2015ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனால் அடுத்தச் சில ஆண்டுகளில் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவன சந்தையில் அதிகளவிலான முதலீடு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்! 40% தள்ளுபடியில் காஸ்.. இந்தியா, வங்கதேசத்துக்கு ஜாக்பாட்!அமெரிக்கா ஷாக்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!



Click it and Unblock the Notifications