டெல்லி: கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்து 4,200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உலகிலேயே 3வது மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவன தளமாக இந்தியா உருவெடுக்கும் நிலையை உருவாகியுள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2015ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 85,000 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.

2015ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 1200 நிறுவனங்கள் புதிதாக உருவாகியுள்ளது. இதனால் உலக நாடுகள் மத்தியில் ஸ்டார்ட் -அப் நிறுவனங்கள் துவங்க ஏதுவான நாடாக இந்திய உருவெடுத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் இந்தியாவை மட்டும் அல்ல உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களையும் அதிகளவில் கவர்ந்துள்ளது.
2015ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் மட்டும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் சுமார் 3.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைப் பெற்றது.

மேலும் குறைந்தது 2000 நிறுவனங்கள் வென்சர் கேப்பிடல் அல்லது ஏஞ்சல் முதலீட்டு நிறுவனங்களின் முதலீட்டு உதவியுடன் துவங்கப்பட்டுள்ளது. இதில் 1,005 நிறுவனங்கள் 2015ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனால் அடுத்தச் சில ஆண்டுகளில் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவன சந்தையில் அதிகளவிலான முதலீடு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications