மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுக்கான சம்பள நிலுவையை ஓன் ரேங்க் ஒன் பென்ஷன் அடிப்படையில் வழங்க உள்ளது.
இந்திய பாதுகாப்பு துறையே சேர்ந்த 50 சதவீத வீரர்களுக்கு எஸ்பிஐ வங்கி தான் ஓய்வூதியம் மற்றும் சம்பளத்தை விநியோகம் செய்ய உள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஓன் ரேங்க் ஒன் பென்ஷன் அமல்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், 7,75,000 ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுக்கான சம்பள நிலுவையான 1,465 கோடி ரூபாய் தொகையை அரசின் வாயிலாக எஸ்பிஐ வங்கி விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து இவ்வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா கூறுகையில் பிப்ரவரி 2016ஆம் மாதம் வரையில் சம்பள நிலுவை தொகையில் 25 சதவீத மட்டும் முதல் தவணையாக வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் மார்ச் 2016ஆம் முதல் அனைத்து வீரர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தின் கீழ் புதிய சம்பளத்தைப் பெற உள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்து வங்கிகளும் கிளைகளிலும், ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் விநியோகம் செய்வதற்கான அனைத்துப் பணிகளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் அருந்ததி தெரிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications