7.75 லட்சம் ராணுவ வீரர்களுக்கான சம்பள நிலுவையைத் தீர்க்கும் எஸ்பிஐ..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுக்கான சம்பள நிலுவையை ஓன் ரேங்க் ஒன் பென்ஷன் அடிப்படையில் வழங்க உள்ளது.

இந்திய பாதுகாப்பு துறையே சேர்ந்த 50 சதவீத வீரர்களுக்கு எஸ்பிஐ வங்கி தான் ஓய்வூதியம் மற்றும் சம்பளத்தை விநியோகம் செய்ய உள்ளது.

7.75 லட்சம் ராணுவ வீரர்களுக்கான சம்பள நிலுவையைத் தீர்க்கும் எஸ்பிஐ..!

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஓன் ரேங்க் ஒன் பென்ஷன் அமல்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், 7,75,000 ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுக்கான சம்பள நிலுவையான 1,465 கோடி ரூபாய் தொகையை அரசின் வாயிலாக எஸ்பிஐ வங்கி விநியோகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து இவ்வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா கூறுகையில் பிப்ரவரி 2016ஆம் மாதம் வரையில் சம்பள நிலுவை தொகையில் 25 சதவீத மட்டும் முதல் தவணையாக வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார்.

7.75 லட்சம் ராணுவ வீரர்களுக்கான சம்பள நிலுவையைத் தீர்க்கும் எஸ்பிஐ..!

மேலும் மார்ச் 2016ஆம் முதல் அனைத்து வீரர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தின் கீழ் புதிய சம்பளத்தைப் பெற உள்ளனர்.

இதுமட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்து வங்கிகளும் கிளைகளிலும், ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் விநியோகம் செய்வதற்கான அனைத்துப் பணிகளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் அருந்ததி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI releases OROP arrears for 7,75,000 defence pensioners

The State Bank of India Monday announced the release of 'One Rank One Pension' (OROP) arrears to 7,75,000 defence pensioners as per the government guidelines.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X