முட்டை விலை 5 காசுகள் உயர்வு.. 100 முட்டையின் விலை 350 ரூபாயாக நிர்ணயம்: என்இசிசி
நாமக்கல்: இன்று நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு ஆணையம் தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டையின் விலையை 3.50 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

கடந்த 5 நட்களாக 3.45 ரூபாயாக இருந்த முட்டையின் விலை, 2015ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு ஆணையம் 5 காசுகள் உயர்த்தி 3.50 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
மார்ச் மாதத்தின் சராசரியாக ஒரு முட்டையின் விலை 3.30 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த விலை உயர்வு அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications