முட்டை விலை 5 காசுகள் உயர்வு.. 100 முட்டையின் விலை 350 ரூபாயாக நிர்ணயம்: என்இசிசி
நாமக்கல்: இன்று நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு ஆணையம் தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டையின் விலையை 3.50 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

கடந்த 5 நட்களாக 3.45 ரூபாயாக இருந்த முட்டையின் விலை, 2015ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று தேசிய முட்டை ஒருங்கிணைப்பு ஆணையம் 5 காசுகள் உயர்த்தி 3.50 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.
மார்ச் மாதத்தின் சராசரியாக ஒரு முட்டையின் விலை 3.30 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த விலை உயர்வு அடுத்த ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications