டெல்லி: இந்திய சந்தையில் வரலாறு காணாத வகையில் அன்னிய முதலீட்டு அளவு 51 பில்லியன் டாலரை எட்டியுள்ளது எனத் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளர் ரமேஷ் அபிஷேக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டங்களில் மத்திய அரசு மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் நாட்டில் புதிய வர்த்தகம் துவங்குவதற்கான எளிமையாக்கப்பட்ட சட்டத்திட்டங்கள் ஆகியவை இந்தியாவில் அன்னிய முதலீட்டு அளவை புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

கடந்த 2012ஆம் நிதியாண்டில் நாட்டின் அன்னிய முதலீட்டு அளவு 34.8 பில்லியன் டாலரில் இருந்து 46.55 பில்லியன் டாலர் என்ற நிலையில் சுமார் 34 சதவீத உயர்வில் அன்னிய முதலீட்டுக் குவிந்தது. இதன் பின் 2016ஆம் ஆண்டில் முதலீட்டு அளவு 51 பில்லியன் டாலராக உயர்ந்து உச்சத்தை அடைந்துள்ளது.
ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டங்களில் இந்திய பங்குச்சந்தையில் மட்டும் சுமார் 29.4 பில்லியன் டாலர் வரையிலான அன்னிய முதலீடு குவிந்தது. இதில் 10.98 பில்லியன் டாலர் சிங்கப்பூரில் இருந்து முதலீடு செய்யப்பட்டவை.
கடந்த 21 மாதத்தில் இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டு அளவு 44 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications