டெல்லி: அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் ஆக்சிஸ் வங்கியின் அன்னிய முதலீட்டு உயர்வு உட்படச் சுமார் 13,030 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் அன்னிய முதலீட்டை அதிகரிக்கும் வகையில், 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தின் ஆய்வில் வந்த 14 ஒப்புந்தங்களில் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சுமார் 5 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் ஆக்சிஸ் வங்கியின் அன்னிய முதலீட்டு அளவை 62 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு FIPB ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அன்னிய முதலீட்டுத் தளர்வுகள் படி இனி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் 49 சதவீத அன்னிய முதலீட்டு அளவை 74 சதவீதமாக அறிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் பார்மா நிறுவனங்களான Wockhardt மற்றும் அரூபிந்தோ ஆகிய நிறுவனங்களின் திட்டங்களும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2015-16ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் இந்திய சந்தையில் சுமார் 29.44 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீடு குவிந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications