டெல்லி: மத்திய அரசின் சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு உலக வங்கி 625 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவியை அளித்துள்ளது. இத்திட்டத்தில் வீட்டு மற்றும் அரசு கட்டிடங்களின் மேல் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டத்தை வகுத்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் உலக வங்கி உயர்மட்ட குழு கூடுதலாக 120 மில்லியன் டாலர் அளவிலான குறுகிய காலக் கடனாகவும், காலநிலை முதலீட்டு நிதியத்தின் கீழ் 5 மில்லியன் டாலரும் இந்திய அரசுக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிதியுதவியின் கீழ் இந்தியாவில் Rooftop Solar Photovoltaic (GRPV) செல்களை இந்தியா முழுவதும் உள்ள முக்கியத் தளங்களில் அமைக்கப்பட்டுச் சுமார் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய உள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சோலார் மின் உற்பத்தி திட்டத்திற்கு உலக வங்கியின் நிதியுதவி ஒரு உந்து சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் அமைக்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications