மொபைல் தயாரிப்பிலும் விற்பனையிலும் உலகச் சந்தையைக் கலக்கிய நோக்கியா நிறுவனம் தற்போது இதன் மொத்த வர்த்தகத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கான வன்பொருள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் செயல்பட்டு வருகிறது.
பின்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நோக்கியா நிறுவனம் செலவுகளைக் குறைக்கப் பின்லாந்து கிளைகளில் இருந்து 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

2018ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணிநீக்க பணிகளை முழுமையாக முடிக்க உள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது எனச் சிங்குவா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்நிறுவனத்தின் சர்வதேச கிளைகளில் சுமார் 1,04,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 7,000 ஊழியர்கள் பின்லாந்து அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதன் மூலம் வருடத்திற்கு 1 பில்லியன் டாலர் வரையிலான தொகையைச் சேமிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது நோக்கியா.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications