மொபைல் தயாரிப்பிலும் விற்பனையிலும் உலகச் சந்தையைக் கலக்கிய நோக்கியா நிறுவனம் தற்போது இதன் மொத்த வர்த்தகத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கான வன்பொருள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் செயல்பட்டு வருகிறது.
பின்லாந்து நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நோக்கியா நிறுவனம் செலவுகளைக் குறைக்கப் பின்லாந்து கிளைகளில் இருந்து 1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

2018ஆம் ஆண்டுக்குள் இந்தப் பணிநீக்க பணிகளை முழுமையாக முடிக்க உள்ளதாக நோக்கியா தெரிவித்துள்ளது எனச் சிங்குவா பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் இந்நிறுவனத்தின் சர்வதேச கிளைகளில் சுமார் 1,04,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 7,000 ஊழியர்கள் பின்லாந்து அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதன் மூலம் வருடத்திற்கு 1 பில்லியன் டாலர் வரையிலான தொகையைச் சேமிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது நோக்கியா.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications