மும்பை: அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய கடன் சந்தையில் இருந்து கடந்த 30 நாட்களில் சுமார் 6,000 கோடி ரூபாய் நிதியை வெளியேற்றியுள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் வரலாறு காணாத அளவிற்கு முதலீட்டு செய்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்விற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதால், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் சுமார் 1,495 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
மே 27ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 5,986 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து விட்டு வெளியேறியுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் இதன் அளவு 6,418 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் 14,406 கோடி ரூபாயும், கடன் சந்தையில் 6,925 கோடி ரூபாய் கடன் சந்தையில் வெளியேற்றியுள்ளனர்.
இதன் மூலம் 2016ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகையில் சுமார் 7,481 கோடி ரூபாய் வர்த்தகத்தில் உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications