மும்பை: அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய கடன் சந்தையில் இருந்து கடந்த 30 நாட்களில் சுமார் 6,000 கோடி ரூபாய் நிதியை வெளியேற்றியுள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் வரலாறு காணாத அளவிற்கு முதலீட்டு செய்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்விற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதால், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் சுமார் 1,495 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
மே 27ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 5,986 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து விட்டு வெளியேறியுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் இதன் அளவு 6,418 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் 14,406 கோடி ரூபாயும், கடன் சந்தையில் 6,925 கோடி ரூபாய் கடன் சந்தையில் வெளியேற்றியுள்ளனர்.
இதன் மூலம் 2016ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகையில் சுமார் 7,481 கோடி ரூபாய் வர்த்தகத்தில் உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications