டெல்லி: ஜூன் 11 தேதி (நாளை) 7வது சம்பள கமிஷன் அமைப்பு பல லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்த அனைத்து இறுதிக்கட்ட முடிவுகளை ஏட்டுக்கப்பட உள்ளது.
இக்கூட்டம் முடிந்த சில நாட்களிலேயே சம்பள உயர்வு அமலாக்கத்திற்கு வந்துவிடும்.
இறுதிக்கட்ட முடிவுகள்
பி.கே சிங் தலைமையிலான செயலாளர்கள் அதிகார குழு வருகிற ஜூன் 11ஆம் தேதி 7வது சம்பள கமிஷன் அமைப்பைச் சந்தித்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் பிற சலுகைகள் குறித்து அமலாக்கம் முன் இதுகுறித்து இறுதிக்கட்ட முடிவுகளை எடுக்க உள்ளது
அமலாக்கம்
இக்கூட்டம் முடிந்த சில நாட்களிலேயே மத்திய நிதியமைச்சகம் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகளை அமலாக்கம் செய்யும் என்பது உறுதியானது.
21,000 ரூபாய் மாத சம்பளம்
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்குக் குறைந்தபட்சமாக 21,000 ரூபாயும் அதிகப்படியாக 2.7 லட்சம் ரூபாயும் மாத சம்பளமாக இருக்க வேண்டும் என 7வது சம்பள கமிஷன் அமைப்பு மற்றும் நிதியமைச்சகத்திடம் பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.20,000 அதிகம்
இது பழைய சம்பள அடிப்படையை விடவும் 3,000 ரூபாய் அதிகமாகும். அதிகப்படியான சம்பளத்தில் 20,000 ரூபாய் அதிகமாகும்.
42 லட்சம் ஊழியர்கள்
இப்புதிய சம்பள கமிஷன் அமலாக்கம் செய்வதன் மூலம் சுமார் 42 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்ச ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
போராட்டம்
இதே நாளில் தான் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
7வது சம்பள கமிஷன்
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications