17 பொதுத்துறை வங்கிகளில் ஊழியர் இயக்குனர் பணியிடம் காலியாக உள்ளது..!
மும்பை: நாட்டில் 25 பொதுத்துறை வங்கிகளில் 17 வங்கிகளில் அதிகாரி-ஊழியர் இயக்குனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இப்பணியிடங்களை முழுமையாகவும் விரைவாகவும் நிரப்ப அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம் வங்கி ஊழியர்கள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் ரகுராம் ராஜன்வங்கி ஊழியர்கள் அமைப்பின் உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்று அரசிடம் இதுகுறித்துப் பேசுவதாகவும் பதில் அளித்தாகவும் இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் ஹர்விந்தர் சிங் கூறினார்.
25 பொதுத்துறை வங்கிகளில் 5 ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் 5 இணைப்பு வங்கிகளும் அடக்கம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications