ஆக்ஸிஸ் வங்கியில் 74 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீட்டுக்கு செவ்வாய்க் கிழமை அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. ஜிஐசி, யூடிஐ, எல்ஐசி ஆக்கிய நிறுவனங்கள் இணைந்து 1994 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது ஆக்ஸிஸ் வங்கி.

இதுவரை ஆக்ஸிஸ் வங்கிக்கு 62 சதவீத அந்நிய முதலீட்டுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்த மத்திய அரசு தற்போது 74 சதவீதம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் நேரடி அந்நிய முதலீடாக ரூ. 13,000 கோடி வரை திரட்ட முடிவு செய்துள்ளது ஆக்ஸி வங்கி.
அதுமட்டும் இல்லாமல், இந்த அனுமதியினால் மூன்று வருடங்களில் 7,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புதியதாக ஆரம்பிக்கும் அனைத்துத் தனியார் வங்கிகளுக்கும் இந்த விதிமுறையைத் தளர்த்தியுள்ளது ஆர்பிஐ. எனவே இன்னும் பல புதிய தனியார் வங்கிகள் இந்தியாவில் துவங்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஆர்பிஐயின் இந்த அறிவிப்பினால் தனியார் வங்கிகளின் பங்குகள் விலை உயர்வது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications