ஆக்ஸிஸ் வங்கியில் 74 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீட்டுக்கு செவ்வாய்க் கிழமை அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. ஜிஐசி, யூடிஐ, எல்ஐசி ஆக்கிய நிறுவனங்கள் இணைந்து 1994 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது ஆக்ஸிஸ் வங்கி.

இதுவரை ஆக்ஸிஸ் வங்கிக்கு 62 சதவீத அந்நிய முதலீட்டுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்த மத்திய அரசு தற்போது 74 சதவீதம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் நேரடி அந்நிய முதலீடாக ரூ. 13,000 கோடி வரை திரட்ட முடிவு செய்துள்ளது ஆக்ஸி வங்கி.
அதுமட்டும் இல்லாமல், இந்த அனுமதியினால் மூன்று வருடங்களில் 7,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் புதியதாக ஆரம்பிக்கும் அனைத்துத் தனியார் வங்கிகளுக்கும் இந்த விதிமுறையைத் தளர்த்தியுள்ளது ஆர்பிஐ. எனவே இன்னும் பல புதிய தனியார் வங்கிகள் இந்தியாவில் துவங்க வாய்ப்பு அதிகரித்துள்ளது.
ஆர்பிஐயின் இந்த அறிவிப்பினால் தனியார் வங்கிகளின் பங்குகள் விலை உயர்வது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications