சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்வு - இதுவே 2016-இன் உச்சம்
இன்று பங்குச் சந்தை தொடங்கிய உடனே சென்செக்ஸ் புள்ளிகள் வேகமாக உயர்ந்து 2016 புள்ளிகளை எட்டியது. சென்செக்ஸ் 450 புள்ளிகளும், நிஃப்டி 75 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் அஃப் பரோடா இரண்டு வங்கித் துறைகளில் 2.5 % வரை உயர்ந்துள்ளன.
ஜூன் மாதத்தின் உலகளாவிய விற்பனைக்குப் பிறகு டாடா மோட்டார்ஸ் 3.89 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
அதுமட்டும் இல்லாமல் எல்அண்ட்டியின் துணை நிறுவனமான எல்அண்ட்டி இன்ஃபோடெக் ஐபிஓ பங்குகள் இன்று முதல் மும்பை பங்குச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், டிசிஎஸ், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட 4 பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.19,173 கோடி சரிவடைந்து உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications