நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாத காலகட்டத்தில் இந்திய சந்தையில் 5.34 பில்லியன் டாலர் அன்னிய முதலீடாகக் குவிந்துள்ளது என வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 4.76 பில்லியன் டாலர் ஆட்டோமேடிக் வாயிலாகவும், 582 மில்லியன் டாலர் அனுமதியின் பெயரிலும் இந்திய சந்தையின் அன்னிய முதலீடாகக் குவித்துள்ளது என அமைச்சர் அர்ஜூன் மெக்வால் எழுத்து வடிவத்தில் நாடாளுமன்றத்திற்குப் பதில் அளித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நிதிதிரட்டும் வகையில் அன்னிய முதலீட்டுச் சட்டங்களில் சில முக்கிய மாற்றங்களைச் செய்தது இதன் வாயிலாகத் தான் 2 மாத காலத்தில் 5.34 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீடு குவிந்துள்ளது.
பாதுகாப்பு, பார்மா, ஏவியேஷன், உணவகங்கள் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் அன்னிய முதலீடு குறித்த தளர்வுகள் செய்யப்பட்டது.
ஆனால் ஏப்ரல்-மே காலக்கட்ஙகளில் பாதுகாப்புத்துறையில் எவ்விதமான அன்னிய முதலீடும் செய்யப்படவில்லை.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications