நடப்பு நிதியாண்டின் முதல் 2 மாத காலகட்டத்தில் இந்திய சந்தையில் 5.34 பில்லியன் டாலர் அன்னிய முதலீடாகக் குவிந்துள்ளது என வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 4.76 பில்லியன் டாலர் ஆட்டோமேடிக் வாயிலாகவும், 582 மில்லியன் டாலர் அனுமதியின் பெயரிலும் இந்திய சந்தையின் அன்னிய முதலீடாகக் குவித்துள்ளது என அமைச்சர் அர்ஜூன் மெக்வால் எழுத்து வடிவத்தில் நாடாளுமன்றத்திற்குப் பதில் அளித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நிதிதிரட்டும் வகையில் அன்னிய முதலீட்டுச் சட்டங்களில் சில முக்கிய மாற்றங்களைச் செய்தது இதன் வாயிலாகத் தான் 2 மாத காலத்தில் 5.34 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய முதலீடு குவிந்துள்ளது.
பாதுகாப்பு, பார்மா, ஏவியேஷன், உணவகங்கள் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளில் அன்னிய முதலீடு குறித்த தளர்வுகள் செய்யப்பட்டது.
ஆனால் ஏப்ரல்-மே காலக்கட்ஙகளில் பாதுகாப்புத்துறையில் எவ்விதமான அன்னிய முதலீடும் செய்யப்படவில்லை.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications