மும்பை: மொபைல் மூலம் இந்திய வங்கிகள் மத்தியிலான ஒற்றை வழி பரிமாற்ற முறையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இதனை அதிகாரப்பூர்வமாக ஜூலை 31ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ள நிலையில் 15 தனியார் மற்றும் பொது வங்கிகள் இந்த சேவையை தனது நிறுவன மொபைல் செயலி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பெடரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகள் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதாக தெரிகிறது.

ஜூலை 31ஆம் தேதி வங்கிகள் இதனை பயன்படுத்த 1000 சோதனை பயனாளர்கள், 5,000 பரிமாற்றங்கள், 90 சதவீத வெற்றி வாய்ப்புகள் ஆகியவற்றை எட்டும் நிறுவனம் ஜூலை 31ஆம் தேதி யுபிஐ சேவையை பயன்படுத்த முடியும்.
இந்நிலையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் வங்கிகளின் எண்ணிக்கை 15ஆக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என NPCI தலைவர் ஏ.பி. ஹோட்டா தெரிவித்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications