மும்பை: மொபைல் மூலம் இந்திய வங்கிகள் மத்தியிலான ஒற்றை வழி பரிமாற்ற முறையை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இதனை அதிகாரப்பூர்வமாக ஜூலை 31ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ள நிலையில் 15 தனியார் மற்றும் பொது வங்கிகள் இந்த சேவையை தனது நிறுவன மொபைல் செயலி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது.
அதுமட்டும் அல்லாமல் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, பெடரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகள் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதாக தெரிகிறது.

ஜூலை 31ஆம் தேதி வங்கிகள் இதனை பயன்படுத்த 1000 சோதனை பயனாளர்கள், 5,000 பரிமாற்றங்கள், 90 சதவீத வெற்றி வாய்ப்புகள் ஆகியவற்றை எட்டும் நிறுவனம் ஜூலை 31ஆம் தேதி யுபிஐ சேவையை பயன்படுத்த முடியும்.
இந்நிலையில் நாளை அறிமுகப்படுத்தப்படும் வங்கிகளின் எண்ணிக்கை 15ஆக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் என NPCI தலைவர் ஏ.பி. ஹோட்டா தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications