வருமான வரி தாக்கல் செய்ய கால நீட்டிப்பு.. ஆகஸ்ட் 5ஆம் தேதி கடைசி..!
டெல்லி: 2015-16ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், வங்கி ஊழியர்கள் போராட்டம் மற்றும் மக்களுக்குக் கூடுதல் கால ஆவகாசம் அளிக்கும் பொருட்டு மத்திய அரசு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையின் காரணமாக இப்பகுதி மக்களுக்கு மட்டும் வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கால நீட்டிப்பு குறித்த அறிவிப்புகளை வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா டிவீட் செய்திருந்தார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications