ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று தனது கடைசி நாணய கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். பின்னர் ரூ.50 லட்சம் உங்கள் அளிக்க உள்ளோம் என்று வரும் மின்னஞ்சல் பற்றி மீண்டும் நினைவு கூர்ந்த அவர் இது போன்ற மோசடி மின்னஞ்சலை நான் அனுப்புவதில்லை என்று கூறினார்.
மின்னஞ்சல்
உங்களுக்கு ஏதேனும் ரூ.50 லட்சம் பணம் அளிக்கிறோம் அதற்காகப் பரிவர்த்தனை கட்டணமாக இந்தக் கணக்கிற்கு ரூ.20,000 செலுத்துங்கள் என்று மின்னஞ்சல் வந்தால் அதனை உடனே அழித்து விடுங்கள் என்றார்.
சாதரான தனிநபர்
மேலும், எந்த ஒரு சாதரான தனிநபருக்கும் ரிசர்வ் வங்கி எந்த ஒரு சூழ்நிலையிலும் பணம் அளிக்காது என்றும் கூறினார்.
கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்
மின்னஞ்சலில் நீங்கள் ரூ.20,000 கண்டிப்பாகச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கும் போது அவர்கள் ஏன் அந்த பணத்தை பிடித்துக்கொண்டு ரூ.49.8 லட்சமாக உங்களுக்கு அளிக்கக் கூடாது என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.
சிந்தித்து செயல்படுங்கள்
இது போன்ற மோசடி மின்னஞ்சல்களை பெறுபவர்கள் முடிவு எடுக்கும் முன் நன்கு சிந்தித்து செயல்படுங்கள் என்றும் ரகுராம் ராஜன் கூறினார்.
வாடிக்கையாளர் தெரிந்து கொள்ளக்கூடிய - KYC
சாதாரண குடிமக்கள் பயன்பெற இன்னொரு முயற்சியாக ஆர்பிஐ இணையதளத்தில் உள்ள எளிமைப்படுத்தப்பட்ட உங்கள் வாடிக்கையாளர் தெரிந்து கொள்ளக்கூடிய KYC எனப்படும் (know your customer)பதிப்பைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளுங்கள்.
வங்கி அமைப்பில் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு KYC ஒரு மிகப்பெரிய வசதி. இது பற்றி சில உள்ளூர் கிளைகளுக்கு தெரியாமல் இருக்கலாம் என்றார்.
KYC முறை
KYC முறையினால் வங்கிகள் வாடிக்கையாளர்களின் அடையாளம், முகவரி போன்ற தகவல்களைப் பெறக்கூடிய ஒரு எளிய வழியாகும். இதைப் பயன்படுத்துவதால் வங்கி சேவைகளில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளைத் தவிர்க்கலாம். இந்த KYC முறை வங்கி கணக்கு திறக்கும் போது அளித்துள்ள விவரங்களைப் பொறுத்ததாகும்.
விவரத்தை சுட்டிக்காட்டுங்கள்
வங்கி கிளைகளில் இந்த விதிமுறைகள் பற்றி தெரியவில்லை என்றால் தயவு செய்து ஆர்பிஐ இணையதளத்தில் உள்ள இந்த விவரத்தை சுட்டிக்காட்டவும் என்று ரகுராம் ராஜன் கூறினார்.
அதிக சம்பளம்
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications