சீனாவின் ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான சியோமி நிறுவனம் தங்கள் புதிய தயாரிப்புகளின் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியாவின் மூன்றாம் நிலை நகரங்களில் தனது நேரடி கடைகளை திறக்க இருக்கிறது.

தற்போது 5,000 ஸ்டோர்கள் உள்ள நிலையில் 2017-ம் ஆண்டிற்குள் 10,000 ஸ்டோர்களை திறக்க முடிவுசெய்துள்ளதாகச் செய்திகள் சியோமி நிறுவனத்தின் மேல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மனு ஜெயின் கூறுகையில் முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே ஸ்டோர்கள் உள்ளன. அதை மேலும் விரிவு படுத்தி இந்தியாவின் மூன்றாம் நிலை நகரங்களில் ஸ்டோர்களை திறக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்நிறுவனத்தின் 75 சதவீத ஸ்மார்ட் ஃபோன்கள் இந்தியாவிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இப்போது அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் ஸ்மார்ட் ஏர் சுத்திகரிப்பு உட்பட தங்களது நிறுவனத்தின் பிற தயாரிப்புகளையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார்.
ஆரம்பக்கட்ட நிலை
இந்தியாவில் துவக்க நிலையில் 35 நபர்களுடன் துவங்கப்பட்ட நாங்கள் இன்னும் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தற்போது உள்ள 100 நபர்கள் கொண்ட குழுவாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2010 ஆம் ஆண்டு லீ ஜூன் என்பவரால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் 2014-ம் ஆண்டு தனது விற்பனையைத் துவக்கியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications