உலகிலேயே அதிக கிளைகள் கொண்ட தபால் துறை இந்திய தபால் துறை தான். தபால் துறையில் ஏற்பட்டு வந்த மந்தமான சூழ்நிலையினால் தபால் துறை ஏடிஎம் சேவையை முதலில் துவங்கியது.

பின்னர் நீண்ட காலாமக வங்கி சேவையை துவங்க இருப்பதாகக் கூறிவரும் தபால் துறை இப்போது நிறுவனங்களின் பதிவாளர்களிடம் கூட்டிணைவு சான்றிதழ் பெற்றுள்ளதால் 2017 முதல் வங்கி சேவையை துவங்க உள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
800 கோடி ரூபாய் முதலீட்டில் 2017ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியா முழுவதும் சுமார் 650 வங்கி கிளைகளும் 5000 ஏடிஎம் மையங்களும் இந்தியா போஸ்ட் பேமென்ட் பாங்க் (ஐபிபிபி - IPPB) துவங்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் தபால் துறையினால் இந்தியாவில் 1,54,000 தபால் நிலையங்களில் வங்கிச் சேவை அளிக்க முடியும். மேலும் இதில் பெரும்பாலான கிளைகள் கிராமப் புரங்களில் உள்ளதும், இதனால் கிராமங்களில் எளிதில் கிராமப்புறங்களில் வங்கி சேவைகள் சென்று அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications